பிரதான செய்திகள்

கொத்து ரொட்டி விவகாரம் கொலையில் முடிந்தது! ஒருவர் மரணம்

கொத்து ரொட்டி விவகாரம் கொலையில் முடிந்த சம்பவமொன்று பத்தேகம- நாகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்திலுள்ள  ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி சாப்பிட வந்த  இளைஞனுக்கும், ஹோட்டல் முதலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கைகலப்பில் 26 வயதான இளைஞனே மரணமடைந்துள்ளார்.

காயமடைந்த ஹோட்டல்  உரிமையாளர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார் 

Related posts

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை! அஃனாப்பின் தாய் கண்ணீர்

wpengine

முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.

wpengine

எழுத்தாளனுக்கு விசாலமான பார்வையும் தூர நோக்கும் அவசியமாகும் – அமீர் அலி

wpengine