பிரதான செய்திகள்

கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை – ஹாரிஸ்

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க வேண்டும் என்ற தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை என விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்தார்.

கல்வித்துறையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று கல்முனை சாஹிரா கல்லூரியில் நேற்று முன் தினம் (14) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…

Related posts

கிராம சேவகர் அரசியல் பழிவாங்கல்! மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

பனை உற்பத்தி பொருட்களை அதிகரிக்கும் நானாட்டன் சுபாஜினி

wpengine

தென்னிலங்கை மீனவர்களை தடைசெய்ய வேண்டும்! முசலி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine