பிரதான செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சமகால தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

கின்சி வீதியில இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது கிரிக்கெட் வீரர் மது போதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டதாரிகளுக்கு இதே! சந்தர்ப்பம் நிங்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

wpengine

திருகோணமலையில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் மீட்பு.

wpengine

மன்னாரில் பல இடங்கள் பாதிப்பு முன்னால் மாகாண சபை உறுப்பினர் விஜயம்

wpengine