பிரதான செய்திகள்

கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல்! 9 பேர் கைது

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் உள்ள கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழவில் ஈடுபட்ட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட 9 இழுவை இயந்திரங்களும் கைப்பற்றப்படடன.

கிண்ணியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இந்த சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது

Related posts

கொவிட் பரிசோதனை இனி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு

wpengine

அரசியல் இருப்புக்காகத் தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது! அமைச்சர் றிசாத்

wpengine

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

wpengine