அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிண்ணியா நகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வசமானது.

திருகோணமலை:- கிண்ணியா நகர சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் மஹ்தி அவர்களை தவிசாளராக தெரிவு செய்யப்படுள்ளார்.

மற்றும் பிரதி தவிசாளராக M.S.அப்துல் அஸீஸ் (ACMC) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பலஸ்தீன,காஸா பகுதியில் பிறந்த இரட்டை குழந்தை

wpengine

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

wpengine

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் : வர்த்தமானி வெளியீடு!

Maash