பிரதான செய்திகள்

காதல் விவகாரம்! 20வயது பெண் தற்கொலை

அரநாயக்க , தேபத்தகம பிரதேசத்தில் யுவதியொருவர் நேற்று (8) மாலை தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேபத்தகம நகரைச் சேர்ந்த 20 வயதான குறித்த யுவதி வீட்டுக்கு பின்புறத்தில் வைத்து உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ள அந்த யுவதி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (9) மாவனெல்ல மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

Related posts

நாளை அமைச்சரவை கூட்டம்! கண்டியில்

wpengine

காடழிப்பு, மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் ஆதரவு

wpengine

பணத்திற்கு சோரம் போகும் சிலரால் அடகு வைக்கப்படும் முஸ்லிம்கள்.

wpengine