பிரதான செய்திகள்

காணாமல்போனவர்கள் ஆணைக்குழு; சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம் எதிர்ப்பு

காணாமல்போனவர்கள்  அலுவலகத்திற்கு எதிராக உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம். 

ஜனநாயக விரோதமாகவே இதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவ் ஒன்றியம் தெரிவித்தது.

கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில்  இன்று இடம்பெற்ற தேசிய சிங்கள அமைப்புக்களின் ஒன்றியத்தின்  ஊடகவியலாளர் மாநாட்டிலேயே  இவ்வாறு  தெரிவிக்கப்பட்டது.

Related posts

திருகோணமலை இந்து கல்லூரியின் அபாயா விவகாரம் வட மாகாண சபையில் நியாஸ் சீற்றம்

wpengine

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

Maash

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு!

Editor