பிரதான செய்திகள்

களனி பல்கலைக்கழக பகுதியில் ஆர்ப்பாட்டப் பேரணி!

களனி பல்கலைக்கழக பகுதியிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான கெழும் மற்றும் டில்ஷான் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

wpengine

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சமஷ்டி வழங்க முடியாது

wpengine

20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர்

wpengine