பிரதான செய்திகள்

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை

கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்.

அது தொடர்பாக அதிகாரிகளும், பொறுப்பானவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் இன்று (10) காலை நடைபெற்ற 50 வருட பொன் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

Related posts

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’

Editor

மன்னார் ,தாழ்வுபாட்டு கிராமத்தில் கைக்குண்டு மீட்பு

wpengine

தமிழ் அரசியல் கைதிகளை பலிகொடுத்துவிடாதீர்கள்

wpengine