பிரதான செய்திகள்

கரையோர பிரதேசங்களில் மழையை விட காற்றின் வேகம் அதிகம்

காங்கேசன்துறைக்கு அப்பால் 500 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழ்முக்கம் மேலும் தீவிரமடைந்து வலிமை மிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை தீவிற்கு மழையினால் ஏற்படும் பாதிப்புகளை விட கடும் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறையால் கற்பித்தல் நடவடிக்கைகளில் சிக்கல்!

Editor

குடும்ப பிரச்சினை கிணற்றிற்குள் குதித்த தாய் 2 பிள்ளைகள் மரணம்

wpengine

மன்னார் ரயிலில் மோதி தற்கொலையா? உடல் மன்னார் வைத்தியசாலையில்

wpengine