பிரதான செய்திகள்

கத்தாரில் விழிப்புணர்வு மாநாடு

(ஊடகப்பிரிவு)

ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம்,  கத்தார் (SLIC QATAR) இனால் இலங்கையர்களுக்கு , செழித்தோங்கும் தேசம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு மாநாடுகள், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிவெள்ளிக்கிழமைகத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR) கேட்போர் கூடத்திலும்வம்பர் 03ம் திகதி வெள்ளிக்கிழமைசெனெய்யியா(Industrial Area) அல்- அதிய்யா மஸ்ஜிதிலும்பிற்பகல் 7:30 மணிக்கு இஷாத் தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR)கேட்போர் கூடத்தில், பெண்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்நிகழ்வுகள்  நேரடியாக https://www.facebook.com/slicqatar/ , https://www.youtube.com/user/slicqa  ஆகிய ஒளியலைவரிசையூடாக ஒளிபரப்பப்படும்.

மேற்படி நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு SLIC,  கத்தார் வாழ் உறவுகளை  அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Related posts

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் குழு நியமனம்

wpengine

மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட கபாலி தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி

Maash

மீள்குடியேற்றத்திற்கு பிரதமர் உதவ வேண்டும்! வட்டார விடயத்தில் மன்னார் மக்கள் பாதிப்பு அமைச்சர் றிஷாட்

wpengine