பிரதான செய்திகள்

கண்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்த குடிநீர் திட்டம்

கண்டி மாவட்டம் கடுகண்ணாவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குடிநீர் வழங்கல் திட்டங்களை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், கடுகண்ணாவ, பாம்வத்தை குடிநீர் வழங்கல் திட்டம், 62ஆம் கட்டை – ரயின்கோ நிறுவனம் வரையிலான குடிநீர் வழங்கல் திட்டம், ரணவிரு மாவத்தை குடிநீர் வழங்கல் திட்டம் போன்றவற்றினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் பலரும் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

வடக்கு,கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு! றிஷாட்,ஹிஸ்புல்லாஹ் எதிர்ப்பு

wpengine

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி அரசியல் பதவியாக இருக்கக் கூடாது -அமைச்சர் ரவூப் ஹக்கீம்

wpengine

அசாத் சாலியை இறக்குமதி செய்யவில்லை.

wpengine