பிரதான செய்திகள்

கடும் காற்றினால் கிண்ணியாவில் 12 வீடுகளுக்கு சேதம்

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று (15) வீசிய கடும் காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், ஏனைய வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை கிண்ணியா பிரதேச செயலகம்  சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Related posts

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தமிழ் கொலை

wpengine

முஸ்லிம் அரசியல் மொத்த சரணாகதி அரசியலாக மாறிவுள்ளது.

wpengine

சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்

wpengine