பிரதான செய்திகள்

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமுர்த்தி கொடுப்பனவுகள் எந்த வேளையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று சமூக வலுவூட்டல்கள் அமைச்சர்  பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு தகவல்

wpengine

13வயது சிறுமியின் பாலியல் துஷ்பிரயோகம்! பெற்றோர்களின் பண ஆசை

wpengine

மொட்டுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் 3நாள் மூடக்கம்- ராஜபஷ்ச

wpengine