பிரதான செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள்! முஸ்லிம்கள் உள்வாங்கபடுவார்களா?

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்கிலுள்ள 3000 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறு வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.eu01-600x337

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த வீட்டுத்திட்டங்கள் இந்த வருட இறுதிக்குள் கட்டிமுடிக்கப்படும் என்றும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

சனத் நிஷாந்தவின் நீக்கம் நியாயமற்றது- மஹிந்த

wpengine

தந்தையை கொலை செய்து அதை மறைக்க திட்டம் தீட்டிய மகன் .

Maash

றீட்டா ஐஷாக் நாடியாவை புத்தளம்வாழ் யாழ்- கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் பிரநிதிகள் சந்திப்பு!

wpengine