பிரதான செய்திகள்

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்க நடவடிக்கை

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய குறித்த தினத்தில் விடுமுறை வழங்குவதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே 15ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யானையுடன் மோட்டர்சைக்கிள் மோதி வவுனியா இளைஞன் மரணம் . .!

Maash

தந்தையின் லொறியில் சிக்கி ஒரு வயது குழந்தை மரணம் . .!

Maash

அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகிறது ?

Maash