பிரதான செய்திகள்

எவரையும் உடல், உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை – பிரதமர் (விடியோ)

எவரையும் உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பிலான தெளிவூட்டல் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்விலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

Related posts

இன்று தொழிலாளர் தினம்

wpengine

விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று M.N. ஆயிஷா சாதனை!

Maash

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வாழ்வாதார நிதியுதவி

wpengine