பிரதான செய்திகள்

எரிபொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை இந்திய எரிபொருள் நிறுவனம் அதிகரித்துள்ளது.


இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின்விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்த தேரரை கண்டால் உடன் அறிவிக்கவும்

wpengine

முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம்.

wpengine

றிஷாட்டின் தீர்வு நகர்வுகள் இருபுறமும் கூரான கத்தியைப்போன்றிருக்கின்றது – சேகு இஸ்ஸதீன்

wpengine