பிரதான செய்திகள்

எதிர்வரும் 11 ஆம் திகதி முதலாம் தவணைக்கல்வி நடவடிக்கைகளை

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நிலைமையுடன் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நடாத்திச் செல்லும் முறை தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கம் என ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதலாம் தவணைக்கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் அருகிலுள்ள பாடசாலைக்கு சென்று கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் கூறியுள்ளா​ர்.

மத்திய மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Related posts

பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றுக்கான தடுப்பூசி! சீன விஞ்சானிகளின் சாதனை . !

Maash

தத்தெடுத்த குழந்தை சித்திரவதை செய்து கொலை , தம்பதியினருக்கு மரண தண்டனை ..!

Maash

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor