அரசியல்செய்திகள்

எதிர்க்கட்சியில் பணியாற்றுவதே அநுர அரசின் பயிற்சி, திறமை போதாது .!

சந்தேக நபர்களைக் கொன்று பாதாள உலகத்தை அடக்கப் போகின்றதா என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விளக்க வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

அரசின் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கத்தால் இன்னும் முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சியாளர்களின் திறமை போதாது என்பதும், எதிர்க்கட்சியில் பணியாற்றுவதே அவர்களின் பயிற்சி என்பதும் இதற்கு முக்கிய காரணம் என நிர்மல் தேவசிறி குறிப்பிடுகிறார்.

இந்த குழுவினர் குறுகிய காலத்தை தவிர எதிர்க்கட்சியில் தொடர்ந்து பணியாற்றியதாக கூறிய அவர் , நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லாமை வெட்கப்பட வேண்டிய விடயம் அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் ! சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.

Maash

அரச சேவையில் 7,456 பேர் இணைத்துக் கொள்ள அனுமதி .

Maash

மாங்குளம் பகுதியில் மாத்திரைகளை உற்கொண்ட ஒன்றரை வயதுடைய குழந்தை மரணம் .

Maash