பிரதான செய்திகள்

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை வருத்தமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விஜயதாஸ ராஜபக்ஷவும் கைதாகலாம்

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! ஜனாதிபதி ஆலோசனை- லக்ஷ்மன் யாப்பா

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவாக இரண்டாயிரம் பிக்குகள் பாத யாத்திரை

wpengine