பிரதான செய்திகள்

ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல் யாழ் வழங்கி வைப்பு

(அஷ்ரப் எ சமத்)
ஊடக அமைச்சின் ஊடகவியலாளாளுக்கு மேட்டாா் பைசிக்கள் வழங்கி வைக்கும் திட்டத்தின் கிழ்  யாழ் 20 ஊடடகவியலாளா்களுக்கு யாழ் சரவஸ்வதி மண்டபத்தில் வைத்து  நேற்று ஊடக அமைச்சா் கருணாதிலக்க  வழங்கி வைத்தாா்.

இதில் வடக்கில் காணமல் போன 41 ஊடகவியலாளா்களது சில குடும்பங்களுக்கு  உதவித் தொகையம் வழங்கி வைக்கப்பட்டது, பிரதியமைச்சா்  மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்   மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டாா்.SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

அமைச்சர் றிஷாத்தின் அரசுக்கு எதிரான பேச்சுக்களும், ஹமீட்டுக்கு இஸ்லாம் பற்றிய போதிய அறிவின்மை

wpengine

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து பார்க்கட்டும்

wpengine

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் – அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில்

Maash