பிரதான செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

புரவலர் அல்ஹாஜ் ஹாசீம் உமர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வும், இராப்போசன விருந்தும் கொள்ளுப்பிட்டியில் உள்ள குயின்ஸ் கபே ஹோட்டலில் நடைபெற்றது.

ஜனாப் ருசைக் பாருக் பாங்கு சொல்வதையும், கலைச்செல்வன் எம்.எம். றவுப் உரையாற்றுவதையும் ஜனாபா இளம் முஸ்லிம் மாதர் சங்கத் தலைவி ஜனபா பவாசா தாஹாவிடமிருந்து நவமனி பிரதம ஆசிரியர் என்.எம் அமீன் புரவர் சில பதிவுகள் எனும் நூலைப்; பெற்றுக்கொள்வதையும் புரவலர் ஹாசீம் உமர், மனித நேயன் இர்ஷத் ஏ. காதர் ஆகியோர் உடனிருப்பதையும் இப்தாரில் பங்கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

Related posts

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு சஜின் வாஸ்

wpengine

மன்னார் பொது வைத்தியசாலையின் அமந்த போக்கு! றோகினியின் மரணம் சொல்லும் உண்மையும்?

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பை போன்று முஸ்லிம் கூட்டமைப்பு கோசமும், புதைந்துகிடக்கும் அரசியல் நோக்கமும்

wpengine