பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக நடத்தவும்! மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சில தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் மூலம் அவர்கள் , எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரச்சினை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக தேர்தலை நடாத்துமாறு கோரியுள்ளனர்.

Related posts

ஹஜ் பயணம் இனி குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.!

Maash

மன்னார் அல்,அஸ்கர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா! அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்

wpengine

மன்னாரில் அரசும், மக்களும் சிறக்க விசேட பிரார்த்தினை

wpengine