பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக நடத்தவும்! மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சில தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் மூலம் அவர்கள் , எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரச்சினை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக தேர்தலை நடாத்துமாறு கோரியுள்ளனர்.

Related posts

எங்களது இராணுவம் பல சாதனைகளைபடைத்து! மக்களையும் காப்பாற்றியுள்ளது.

wpengine

கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் – ஐவரும் பலி!

Editor

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15000 ரூபாவை விசேட கொடுப்பனவு

wpengine