பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களின் நிதி மோசடிகளை தடுக்க வேண்டும்

வடக்கின் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மோசடிகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் புரள் முகாமைத்துவம் குறித்து முதலமைச்சரிடம் முறையிட்டுள்ளதாக யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தையும் சாய்ந்தமருது கல்முனை மக்களையும் 19 வருடமாக ஏமாற்றியது போதும்

wpengine

வேலை கிடைக்காததால் பல்கலைக்கழக பட்டதாரி இலைஞ்சர் தற்கொலை.

Maash

பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு அரசியல்வாதிகள் அடைக்கலம்!

wpengine