பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களின் நிதி மோசடிகளை தடுக்க வேண்டும்

வடக்கின் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மோசடிகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் புரள் முகாமைத்துவம் குறித்து முதலமைச்சரிடம் முறையிட்டுள்ளதாக யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related posts

வனபரிபாலன திணைக்களத்தில் வேலை வாய்ப்பு

wpengine

வடக்கு கிழக்கு ஆயர் பேரவையின் பின்னால் வேறு ஏதும் சக்திகள் இயங்குகின்றதா ?

wpengine

அரசாங்கம் சிறுபான்மை மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை செயற்படுத்த வேண்டும்

wpengine