பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்களின் நிதி மோசடிகளை தடுக்க வேண்டும்

வடக்கின் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மோசடிகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபையின் புரள் முகாமைத்துவம் குறித்து முதலமைச்சரிடம் முறையிட்டுள்ளதாக யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related posts

முசலி விதாதா நிலையத்தின் அவல நிலை! கவனம் செலுத்தாத அதிகாரிகள் பிரதேச மக்கள் விசனம்

wpengine

ஒன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைக்கு மாறும் உள்ளூராட்சி மன்றங்கள்!

Editor

திருடர்களை பிடிக்க முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும்..!

Maash