உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உருகுவே இராச்சியத்தை தாக்கிய சூறாவளி (படம்)

சூறாவளி தாக்குதலில்  உருகுவே இராச்சியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதோடு  பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

சூறாவளி தாக்குதலில்   400 அதிகமான கட்டிடங்கள் தேசமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதில் பாடசாலைகள் மற்றும் மதஸ்தானங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.medio-ambiente-2188400w640dolores

Related posts

குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்ப்பை வழங்குமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடிதம்

wpengine

சரத் பொன்சேகா சிறையில் இருக்கும் போது சுகபோகம் அனுபவித்தார்! ஏன் நான் பார்வையீட வேண்டும்-மஹிந்த

wpengine

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெறுவதாக இருந்தால் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்!-எதிர்கட்சி தலைவர்-

Editor