பிரதான செய்திகள்

உப்புக்குளம் வடக்கு சமூர்த்தி நூலகம் திறந்துவைப்பு

மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் நிதி உதவியுடன் உப்புக்குளம் வடக்கு மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழக நூலகம் ஒன்று காலை திறந்து வைக்கப்பட்டன.

இன் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சிறுவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

மியன்மாரின் துயரத்தில் தானும் ஆடித்தசையும் ஆடும் இலங்கை முஸ்லிம்கள்!

wpengine

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியில் கட்டுபாட்டு சபை உறுப்பினர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவில்லை

wpengine

தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி ஆராய்ந்த அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine