பிரதான செய்திகள்

உப்புக்குளம் வடக்கு சமூர்த்தி நூலகம் திறந்துவைப்பு

மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் நிதி உதவியுடன் உப்புக்குளம் வடக்கு மலரும் மொட்டுக்கள் சிறுவர் கழக நூலகம் ஒன்று காலை திறந்து வைக்கப்பட்டன.

இன் நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக பிரதேச சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சிறுவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

தமிழ் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் கடந்தகாலங்களை மறந்து செயற்பட வேண்டும்.

wpengine

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களே !

wpengine

இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு?

wpengine