பிரதான செய்திகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” என்ற தொனிப் பொருளில், மாபெரும் இரத்ததான முகாம், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்த “மனாரியன் 1999” குழுவினால் (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் “மனாரியன் 1999” குழுவின் உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி கலந்துகொண்டார்.

Related posts

மன்னாரில் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்து ஆலயம் கண்டுபிடிப்பு

wpengine

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இராணுவம் காட்டுமிராண்டி தனம்! அமைச்சர் றிஷாட் கண்டனம்

wpengine

நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தாய் நாட்டுக்காகவே போராடுகின்றோம்”

wpengine