பிரதான செய்திகள்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” பாராளுமன்ற உறுப்பினர் முஷ்ரப்

“உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!” என்ற தொனிப் பொருளில், மாபெரும் இரத்ததான முகாம், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இணைந்த “மனாரியன் 1999” குழுவினால் (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் “மனாரியன் 1999” குழுவின் உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி கலந்துகொண்டார்.

Related posts

நான் மரணிக்க விரும்பவில்லை! முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பேன்! ஞானசார

wpengine

மைத்திரியினை பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது! சிறையில் அடைக்க வேண்டும்.

wpengine

லண்டன் தாக்குதல்: அறுவர் பலி, இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

wpengine