பிரதான செய்திகள்

உடுவில் பிரதேச சபை செயலாளரின் அராஜகம்! பலர் விசனம்

உடுவில் மல்வம் ஒழுங்கையில் நபர் ஒருவர் பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் பாதை ஒன்றின் ஒரு புறத்தில் வேலி அமைத்து வருகின்றார்.

இது தொடர்பில் பிரதேச சபையின் செயலாளர் சாராதாவர்கள்  இது குறித்து  அறிவிக்கப்பட்டபொழுதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது குறித்த அடாத்துகாரருக்கு ஆதராவாக செயல்படுவதை அவதானிக்க கூடிதாக உள்ளதோடு குறித்த முறைப்பாட்டை தெரிவித்தவர்களுக்கு மிகவும் தரக்குறைவான வார்த்தை மூலம் பதிலளித்தை அவதானிக்க முடிந்தது.

Related posts

கைது செய்யப்பட்ட 9 பேரில் 7முஸ்லிம், ஒரு தமிழர்,ஒரு சிங்களவர்

wpengine

மட்டக்களப்பு மக்கள் சந்திப்புக்களிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டுக்கு பெரு வரவேற்பு!

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகள்

wpengine