பிரதான செய்திகள்

இலஞ்ச கிராம உத்தியோகஸ்தர் கைது

குடும்ப பின்னணி அறிக்கையொன்றை வழங்க 15 ஆயிரம் இலஞ்சம் பெற்றுக்கொண்ட கண்டி –
உடநுவர கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாடு செல்வதற்காக குடும்ப பின்னணி அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக
சென்ற வெல்லமடம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் அவர் பணம் பெறும் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மன்னாரில் மக்கள் கருத்தின்படி காற்றின்முலம் மின் உட்பத்தி – ஜனாதிபதி தெரிவிப்பு .

Maash

“பதவி இராஜினாமா செய்தி உண்மைக்கு புறம்பானது” -ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஒட்டமாவடி பிரதேச சபை! அமீர் அலி அரங்கில் பராமுகம்

wpengine