பிரதான செய்திகள்

இலங்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய சுற்று நிருபம்

இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு தாம் விரும்பிய வயதில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமசிறி தெரிவித்தார்.

போக்குவரத்து சபையின் கீழ் செயற்படும், பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், மற்றும்
பொறியியலாளர்கள் குறித்த ஓய்வுபெறும் திட்டத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை.

இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்படும் என
அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Related posts

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine

சிறிசேனவிற்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்ட வட மாகாண ஆளுநர்

wpengine

21வது மாதிரி கிராமத்தை திறந்து வைத்த அமைச்சர் சஜித்

wpengine