பிரதான செய்திகள்

இலங்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய சுற்று நிருபம்

இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு தாம் விரும்பிய வயதில் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமசிறி தெரிவித்தார்.

போக்குவரத்து சபையின் கீழ் செயற்படும், பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், மற்றும்
பொறியியலாளர்கள் குறித்த ஓய்வுபெறும் திட்டத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை.

இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்படும் என
அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Related posts

வேலைநிறுத்தம் இல்லை! மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்.

wpengine

பிரிவினையற்ற, ஒற்றுமையான நாடாக எமது நாடு மாற வேண்டும்.

wpengine

ஹக்கீமின் பழைய குருடி கதவை திறடி என்ற கதையுடன் ஆதவன் எழுந்து செல்வான்.

wpengine