பிரதான செய்திகள்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் பெருநாள்

இலங்கையில் இன்று ஒரு சில மாவட்டங்களிலும்,பகுதிகளிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவதாக சமூகவலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு,புத்தளம், காத்தான்குடி போன்ற இடங்களில் எனவும் அறியமுடிகின்றது.

ஆனால் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று மாலை அறிவித்திருந்தது திங்கள் கிழமை தான் பெருநாள் குறிப்பிடத்தக்கது.

Related posts

அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான இஸ்லாமிய மாநாடு

wpengine

சிவன் கோவிலில் முஸ்லிம் காதல் ஜோடியின் திருமணம்

wpengine

வில்பத்து தேசிய பூங்காவின் பிரச்சினைகளை நேரில் அறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி

wpengine