பிரதான செய்திகள்

இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு?

உர விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடிப்பு, டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளையும் அமைச்சர்கள் தீர்க்க முடியாதுள்ளதாக கூறி நிதி அமைச்சர், பிரதமரின் பொறுப்புகள் மற்றும் அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களின் பொறுப்புகளையும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், இதுவரை எந்த தீர்மானமும் இல்லை. !

Maash

3வருடங்களின் பின் பிணையில் விடுதலையான சஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது!

Editor

யாழ். பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் இலஞ்சம் பெற்றதாக பொலிஸாரிடம் முறைப்பாடு..!

Maash