பிரதான செய்திகள்

இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்தார் அசாத் சாலி

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அசாத் சாலி வன்னி செய்தி சேவைக்கு  தெரிவித்துள்ளார்.
இந்த இராஜினாமா கடிதத்தினை கடந்த இரண்டாம் மாதம் அனுப்பிவைத்தாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக அசாத் சாலி கூறியுள்ளார்.

Related posts

நாளை வேப்பங்குளத்தில் Pfizer தடுப்பூசி! மன்னாரில் உள்ளவர்கள் மட்டும்.

wpengine

இஸ்மாயில்புரம் வீட்டுத் திட்டத்தில் உள்ள தைக்கா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

wpengine

இராஜாங்க அமைச்சில் இருந்து நீக்கப்பட்டவர் மீண்டும் அமைச்சராக நியமனம்

wpengine