பிரதான செய்திகள்

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது.

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.


எனினும் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ் நிலைக் காரணமாக இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான ஊரடங்குச் சட்டம் மறு அறிவத்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும் -அமைச்சர் றிசாட்

wpengine

ஒரு தொகுதி தளபாடங்களை வழங்கிய சித்தார்த்தன் பா.உ.

wpengine

சம்பிக்க ரணவக்க சந்தேக நபரா? முடிவு ஜூன் 29 இல்

wpengine