பிரதான செய்திகள்

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது.

இன்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.


எனினும் சம்மாந்துறை, சவளக்கடை மற்றும் கல்முனை பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ் நிலைக் காரணமாக இன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான ஊரடங்குச் சட்டம் மறு அறிவத்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

wpengine

அமைச்சர் றிஷாத் மறிச்சுக்கட்டி போராட்டத்தை சுயநலத்துக்காக கை விட்டாரா?

wpengine

பேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதிய இளம் ஆசிரியர் இடமாற்றம்

wpengine