பிரதான செய்திகள்

இன்று மன்னாரில் விசாரணை! முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு போதிய தகவல் இல்லை

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மன்னாரில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
குறித்த ஆணைக்குழு கடந்த 25ம், 26ம் திகதிகளில் முல்லைத் தீவு மாவட்ட செயலகத்தில் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னேடுத்தாலும் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு இது தொடர்பில் போதிய தகவல்கள் கொடுக்கபட வில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.399366640Untitled-2

மேலும் தெரிவிக்கையில் யுத்த காலத்தில் எங்கள் பிரதேசத்திலும் அதிகமான முஸ்லிம்கள் காணாமல் போய் உள்ளார்கள் என்றும் தெரிவித்தனர்.

 

Related posts

ரிசாத், ஹக்கீம் அசாத் சாலி போன்­றோரை கைது செய்தால் ஞான­சார தேரர் ஆஜ­ராவார்

wpengine

“கம்பெரலிய” மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்களின் ஊடாக கிராம மட்டங்களில் ஆழமாக காலூன்றுவோம் ரணில்

wpengine

ஈ.பி.டி.பிக்கும் அங்கஜனுக்கும் இடையில் மோதல்! பலர் புறக்கணிப்பு

wpengine