பிரதான செய்திகள்

இன்று தேசிய சோக தினம்! மதுக் கடைகளுக்கு பூட்டு

தேசிய சோக தின­மான இன்று நாடு முழு­வ­து­முள்ள மது­பா­னக்­க­டைகள் மூடப்­பட்­டி­ருக்கும்.

அத்­துடன், இறைச்­சிக்­க­டை­களும் இன்று மூடப்­ப­டு­மெ­னவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜி­ர ­அ­பே­வர்­தன தெரி­வித்தார்.

அஸ்­கிரிய பீட மகா­நா­யக தேரர் கல­கம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறு­திக்­கி­ரி­யைகள் இன்று     நடை­பெ­று­வதை முன்­னிட்டு அர­சாங்கம் இன்றைய தினத்தை தேசிய சோக தினமாக அறிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தங்களது பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி

wpengine

13வது திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு வேண்டும்.

wpengine

2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுக்கான திகதி

wpengine