பிரதான செய்திகள்

இன்று கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான கூட்டம்

கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று தலவத்துகொடை பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே தினத்தை கொண்டாடும் விதமாக, மக்கள் போராட்டம் என்ற தமது பொதுக் கூட்டத்தின் இரண்டாவது கூட்டத்தை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டம் என்ற கூட்டு எதிர்க்கட்சியின் முதலாவது பொதுக் கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்படியான பொதுக் கூட்டங்களை நாடு முழுவதும் நடத்த போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் எதுவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை : அரசாங்கம்.

Maash

அமைச்சர் றிஷாட் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,சமுக வலைத்தளம்

wpengine

வடபுல பூர்வீக காணி தொடர்பில் பொய்களை பரப்பும் பௌத்த மதகுருமார்கள் ஜனாதிபதி,பிரதமர் முன்னிலையில் றிஷாட்

wpengine