பிரதான செய்திகள்

இன்று அமைச்சர் றிஷாட்டிடம் கேள்வி கேளுங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மக்களின் கேள்விகளுக்கு தனது உத்தியோகபூர்வ முகநூல் நேரலை நிகழ்வினூடாக இன்று இரவு 08.30 மணிக்கு பதில் வழங்கவுள்ளார்.

கேள்விகளை பெயர் மற்றும் பிரதேசத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் முன் வைக்க முடியும் என அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

அரசாங்கம் தமிழ்,முஸ்லிம் மக்களை மறந்து பயணிக்கமுடியாது.

wpengine

இஸ்லாமிய சமய பாடங்களை ஒழுங்குறுத்துவதற்கான புதிய சட்டம்

wpengine

மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

wpengine