பிரதான செய்திகள்

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கரை

மகரகம நகரில் அமைந்துள்ள  அக்குரணை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கார்பட் மற்றும் லெதர் பொருட்களை விற்பனை செய்யும் இன்று கடை தீக்கிரையாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 4 மணியளவில் இந்த தீப்ப்ரவல் இடம்பெற்றதாகவும், தீயணைப்பு படையினர் களத்தில் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

Related posts

யாழ்பாணத்தில் அதிகாலை மீண்டும் வாள்வெட்டு! தொடர் பயங்கரவாதம்

wpengine

சீனா நாட்டில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக கிழக்கிலிருந்து ஒரேயொரு முஸ்லிம் அதிபர் சீனா நோக்கி பயணமானார்.

wpengine

அடுத்த சில மாதங்களுக்குள் ஜப்பானில் தொழில் வாய்ப்பு

wpengine