பிரதான செய்திகள்

இடைதங்கள் முகாம்களுக்கு சென்ற அமைச்சர் றிஷாட் (விடியோ)

வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்கி இருக்கின்ற  இடைதங்கள் முகாம்களுக்கு நேற்றுமாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேரடியாக சென்று பிரச்சினைகளை கேட்டுஅறிந்து கொண்டதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு.பணிப்புரை வழங்கி உள்ளார்.

Related posts

தொழில்நுட்ப கல்லூரிகளில் பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

wpengine

அடக்குமுறையின் முன்னோடியான மஹிந்த இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றார்.

wpengine

உயிர்த்த ஞாயிறு காரணமானவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தவேண்டும்.

Maash