பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆழிப்பேரலையால் 17 வருடங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவஞ்சலிகள்

ஆழிப்பேரலையால் எம்மை விட்டு பிரிந்த எம் உறவுகளுக்கு 17வதுஆண்டு நினைவஞ்சலிகள்

இன்று மன்னார் மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேசிய சுனாமி நினைவு தினம் இரண்டு நிமிட மௌன இறை வணக்கத்துடன் மன்னார் மாவட்ட செயலகததில் இடம் பெற்றது.

Related posts

நாளையுடன் முடிவடையும் அரச ஊழியர்கள் சுற்றுநிருபம்

wpengine

கிளிநொச்சியில் மதுபோதையுடன் தாய், 2வயது குழந்தையின் மரணத்துக்கு காரணமான சாரதி விடுதலை .

Maash

இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்- அமீர் அலி

wpengine