பிரதான செய்திகள்

ஆரம்ப சுகாதார சேவையை சீரமைக்க உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!

ஆரம்ப சுகாதார சேவையை ஒழுங்கமைப்பதற்காக உலக வங்கியின் கடன் வசதியின் கீழ் மேலும் 5.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி எதிர்வரும் சில நாட்களுக்குள் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் பிரிவின் உலக வங்கி திட்டப் பணிப்பாளர், வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா பள்ளிவாசல் கடை தொகுதி எரிந்து நாசம்! காரணம் வெளியாகவில்லை

wpengine

முதுகெழும்புள்ள ஒருவருக்கு ஆணையாளர் பதவி கொடுக்க வேண்டும்

wpengine

வடிவேலின் பாணியில் பொலிஸ் முறைப்பாடு! திருக்கோவில் பிரதேச செயலகம் தடை

wpengine