செய்திகள்பிராந்திய செய்திவவுனியாவிளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி.!

நடைபெறவுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஐவர் தகுதி பெற்றுள்ளனர்.

22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிற்கான தகுதிகான் போட்டியானது கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டியிலே நிக்சன் ரூபராஜ்ஜின் பயிற்சியின் கீழ் வவுனியா மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும் ஒமேகா லைன் குத்துச்சண்டை கழகம் ஆகியன வவுனியா மாவட்டம் சார்பாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன இலக்கத் தகடுகளுக்கு பற்றாக்குறை , போக்குவரத்துத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Maash

பெட்ரோலியக் கூட்டுத்தாபன சூத்திரத்தை செயல்படுத்த ஒரு ஒப்பந்தம்.

Maash

முல்லைத்தீவு அபிவிருத்தியை மீட்டிப்பார்த்து, மனச்சாட்சியுடன் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

wpengine