பிரதான செய்திகள்

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், அமைச்சரும், தொழிற் சங்க தலைவருமான அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

சுகவீனமுற்று கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியாகவம், சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாக இவர் அறியப்பட்டார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

Related posts

சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.

wpengine

புலிகளால் துரத்தப்பட்ட மக்கள் மீள்குடியேற வருகின்ற போது உதவாவிட்டாலும் பரவாயில்லை தடையாக வேண்டாம்-அமைச்சர் றிஷாட்

wpengine

அமெரிக்காவின் தொழினுட்பத்துடனான “ஸ்பீட் கன்” (Speed Gun) இலங்கைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Maash