பிரதான செய்திகள்

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், அமைச்சரும், தொழிற் சங்க தலைவருமான அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

சுகவீனமுற்று கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அலவி மௌலானா, இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல்வாதியாகவம், சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாக இவர் அறியப்பட்டார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

Related posts

பாலமுனை மாநாட்டுக்கு முன் கதிரை காலியாகுமா?

wpengine

சிரியாவில் குண்டுவெடிப்பு; 101 பேர் பலி

wpengine

வன்னி மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு!!! வவுனியாவில் போராட்டம்

wpengine