பிரதான செய்திகள்

அரிசி 66 ரூபா­வுக்கு ச.தொ.ச.மூலம் விற்­பனை வர்த்தக அமைச்சு நடவடிக்கை

நாடு முழு­வ­து­முள்ள ச.தொ.ச. கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகி­யவை 66 ரூபா­வுக்கு விற்­பனை செய்ய கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. 

340 ச.தொ.ச.கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி 66 ரூபா­வுக்கு பாவ­னை­யா­ளர்கள் பெற்றுக் கொள்ள முடி­யு­மென அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

wpengine

அரிய வகை நோயினால் அவதிப்படும் இரு குழந்தைகள்!

wpengine

பாலியல் சட்ட திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்ட ரணில்

wpengine