பிரதான செய்திகள்

அரிசி 66 ரூபா­வுக்கு ச.தொ.ச.மூலம் விற்­பனை வர்த்தக அமைச்சு நடவடிக்கை

நாடு முழு­வ­து­முள்ள ச.தொ.ச. கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகி­யவை 66 ரூபா­வுக்கு விற்­பனை செய்ய கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. 

340 ச.தொ.ச.கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி 66 ரூபா­வுக்கு பாவ­னை­யா­ளர்கள் பெற்றுக் கொள்ள முடி­யு­மென அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

wpengine

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறந்து வைப்பு!

Editor

யாழ்ப்பாணம், கட்டுநாயக்க விமான நிலையங்களை விஸ்தரிக்க நடவடிக்கை!

Editor