பிரதான செய்திகள்

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் பொதுநிர்வாக மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வூதிய வயது நீடிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்கான யோசனையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்மொழிந்திருந்தார். 

Related posts

மன்னார்,பாலைக்குழில் ஆயுதம்! ஏமாந்து போன படையினர்

wpengine

சவுதி அரேபியா எப்படி கனடாவை பழி வாங்குகிறது

wpengine

முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி! அமைச்சர் றிஷாட் வேதனை

wpengine