பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு

அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது.
2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பிலான சுற்று நிரூப அறிவித்தல் அனைத்து அரசாங்க நிறுவனங்கள், மாகாணசபை நிறுவனங்கள் அனைத்திற்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 7800 வாழ்க்கை செலவு படியுடன் இந்த 2500 ரூபா மேலதிகமாக வழங்கப்பட உள்ளது.

Related posts

மன்னாரில் வெண்பா பணி மூட்டம்! பலருக்கு அசௌகரியம்

wpengine

குண்டு வெடிப்பின் அடுத்த நிமிடம் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பெயரை நாடு முழுவதும் பேசினார்கள்.

wpengine

அதிகாலை நாடு திரும்பினார் பிரதமர் ரணில் !

wpengine