பிரதான செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரம் (விடியோ)

பொருளாதார நிபுணர்களுடன் கலந்தலோசித்து வற் வரி திருத்துவதுடன் அரச அதிகாரிகளுக்கு மீண்டும் வாகன உறுதிப்பத்திரத்திற்கான சுற்றுநிருபம் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று கிராதுருகோட்டை மஹாவலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பெண்களின் பாதுகாப்புக்கு வாள்கள்! முற்றிலும் பொய்யானது

wpengine

கிளிநொச்சி சிறுபோகத்தில் நீர்பாசன திணைக்களத்தின் முறைகேடு! தீர்வு கிடைக்காத விவசாயிகள்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கேற்ப தேர்தல் பிற்போடப்படப்படுகிறதா – டிலான்

wpengine