பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கப்படும் எதிர்க்கட்சியினர் : விமல்

சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வா­க­க்கி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்­டிய தேவை அரசாங்கத்துக்கு  உள்­ளது. அதற்கு எதிர்­க்கட்­சி­யினர் முட்டுக்கட்­டை­யி­டு­­கின்­ற­னர். எனவே அவ்­வா­றான மக்கள் பிர­தி­நி­தி­களை கைது செய்து மௌனிக்க வைக்­கின்­ற­னர் என்று சுதந்திர  முன்னணியின் தலைவரும் வீரவன்ச தெரி­வித்­துள்­ளார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊட­கப்­­பேச்­சாளர் மொஹமட் முஸம்மில் கைது செய்­யப்­ப­டுள்தை தொடர்­­ந்து அக்­கட்­சியின் தலை­வரான விமல் வீர­வன்­ச விடுத்­துள்ள ஊட­க அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­­பிட்­டுள்­ளார்­.

Related posts

இஸ்லாமியர்களை கிண்டலடித்து கேலி சித்திரம் தீட்டிய ஜோர்டான் எழுத்தாளர் சுட்டுக்கொலை

wpengine

வவுனியா வெங்கள செட்டிகுளம் பிரதேச சபையின் பிரதி தலைவர் ஐக்கிய தேசிய கட்சி வசம்

wpengine

மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணத்திற்கு கணக்கு இல்லை,நிர்வாகம் தெரியாது விசனம்

wpengine